நகுலனின் பத்துக் கவிதைகள் – எஸ்.ரா

By

நவீன தமிழ் கவிதையுலகில் எனக்கு விருப்பமான மூன்று கவிஆளுமைகள் பிரமீள், நகுலன் மற்றும் தேவதச்சன் . அவர்கள் தங்களுக்கெனத் தனியான கவித்துவ மொழிய...

பொருள்வயின் பிரிவு –விக்ரமாதித்யன் நம்பி

By

பொருள்வயின் பிரிவு அன்றைக்கு அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை. நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது சாரல் மழைபெய்து சுகமான குளிர் ...

சாமக்கொடை- வித்யாஷங்கர்

By

சாமக்கொடை பதினெட்டு பட்டி சூழ சந்நதம் கொண்ட மாரியாத்தா சட்டென இறங்கினாள்  பெரியவீட்டு சாந்தி மீது "என்ன வேண்டும் கேள் ...

சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை- ஷங்கர்ராமசுப்ரமணியன்

By

சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை தலைப்பிரட்டைகளை மீன்களென்று எண்ணி நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து அள்ளி சட்டைப்பையில் ...

கல் விளக்குகள் - என். டி. ராஜ்குமார்

By

லேட்டி பொன்னுமக்கா முன்வாசல் வழியா போகக்கூடாதுட்டீ... அயித்தம் பாப்பாங்க நம்ம பொழப்பே பொறவாசல் பொறப்புட்டீ. ஏமாத்திம்மா........

அந்தர நதி ரமேஷ் - பிரேம்

By

அந்தர நதி பேரழுகையின் உப்பு நதியில் வழி தவறிச் சேர்ந்த பாய்மரத்தில் நான் இந்தப் பாய்மரம் பல நூற்றாண்டுகளாகக் கரை தொட்டதில்...

அரைக் கணத்தின் புத்தகம் -சமயவேல்

By

அரைக் கணத்தின் புத்தகம் ஏய், நில், நில்லு- சொல்லி முடிப்பதற்குள் மாடிப்படிகளில் என் குட்டி மகள் உருண்டுகொண்டிருக்கிறாள் ப...

நினைவில் மினுமினுக்கும் பாதரசத் தூசிகள்-ஷங்கர்ராமசுப்ரமணியன்

By

நினைவில் மினுமினுக்கும் பாதரசத் தூசிகள் கலாப்ரியாவின் நினைவின் தாழ்வாரங்கள் கட்டுரை நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை 'அந்த உலகம் ம...

ஒளிக்கு ஒரு இரவு-பிரமிள்

By

ஒளிக்கு ஒரு இரவு-பிரமிள் காக்கை கரைகிறதே பொய்ப்புலம்பல் அது. கடலலைகள் தாவிக் குதித்தல் போலிக் கும்மாளம். இரும்பு ம...

நான்கு கவிதைகள்-விக்ரமாதித்யன் நம்பி

By

      1 சிறு தெய்வங்களை சுலபத்தில் வசியப்படுத்தி விடலாம் பெருந் தெய்வம்தான் பிடிகொடுத்துத் தொலைக்காது 2 ...

இன்னொரு கேலிசித்திரம்-கல்யாண்ஜி

By

இன்னொரு கேலிசித்திரம் காலம் என் கேலிச்சித்திரத்தை வரைந்துவிட்டது உயரத்தையும் முன்பற்க்களின் இடைவெளியையும்  நிச்சயம் கணக்கில...

சுந்தர ராமசாமியின் கவிதை உலகம் - குவளைக் கண்ணன்

By

சுந்தர ராமசாமி நினைவு தினம் அக்டோபர் 14 கவிதை காத்திருக்கும் கலை குவளைக் கண்ணன் பல விதமான நிலப்படுகைகளைக் கொண்டது பூமி, இந்த நிலப்படுக...

விண்ணோக்கிச் செல்வதும்-தேவதேவன்

By

விண்ணோக்கிச் செல்வதும் விண்ணோக்கிச் செல்வதும் விண்ணை உணர்வதும் மண் நோக்கியே பொழிவதும் மழை நீர்த்தேக்கங்கள் என நின்று நி...

நடுகற்களும் நடைகற்களும்-நாஞ்சில் நாடன் கவிதைகள்

By

நாஞ்சில் நாடன் கவிதைகள் (தேர்வு ஜெயமோகன்) இந்தியரும் எம்மக்களும் உச்சரிக்கவியலாத ஊர்திகள் இராத்தங்க இருபதினாயிரம் வாடகை வான்வழிப...

தேவதச்சன் கவிதைகள்

By

1. உபயோகமில்லாத பொருட்கள் எதையாவது எப்போதாவது நீ கையால் தொடுகிறாயா உபயோகமற்ற பொருட்கள் ஒரு விலங்கைப் போல் மூச்சுவிட்டுக் கொண்...

ஒளியும் இருளும்-மகாகவி பாரதியார்

By

ஒளியும் இருளும் வான மெங்கும் பரிதியின் சோதி; மலைகள் மீதும் பரிதியின் சோதி; தானை நீர்க்கடல் மீதிலு மாங்கே தரையின் மீதுந் தருக்க...

வெள்ளி விழா - ந.பிச்சமூர்த்தி

By

வெள்ளி விழா சுதந்திர தின வெள்ளி விழாவுக்கு மெரினாவில் காந்தி சிலைமுதல் விவேகானந்தர் சிலைவரை சவுக்கு முளை அடித்து கு...

கிருஷ்ணன் நம்பி கவிதைகள்

By

1. ஆனை வேணுமென்று _ குழந்தை அழுது கூச்சலிட்டான் ஆனை கொண்டு வந்தார் _ ஆனால் அழுகை தீரவில்லை  பானை வேணும் என்றான் _ குழந்...

போய்யா போ - ஆத்மநாம்

By

  போய்யா போ நான் ஒரு கெட்டவன் நான் பீடி குடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் இலைச்சுருள் குடிப்பவன் நான் ஒரு கெட்டவன் ...

என் நினைவுச்சின்னம் - பசுவய்யா

By

இந்த நிழல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்? பாதத்தின் விளிம்பிலிருந்துதானா? அல்லது அதன் அடியிலிருந்தா? பூமியில் காலு...

Related Posts with Thumbnails