இருளப்ப சாமியும் 21 கிடாயும் - வேல.இராமமூர்த்தி

By

இருளாண்டித் தேவரை உப்பங்காற்று ‘சிலு சிலு’ என உறக்காட்டியது. முளைக் கொட்டுத் திண்ணைக்கு என்று ஒரு உறக்கம் வரும். நெஞ்சளவு உயரமான திண்ணை. நடு...

நிலை - வண்ணதாசன்

By

‘தேர் எங்கே ஆச்சி வருது?’ ‘வீட்டைப் பார்த்துக்கோ.’ என்று சொல்லிவிட்டு எல்லோரும் புறப்பட்டு போகும்போது கோமு கேட்டாள். ’வாகையடி முக்குத்...

வல்லிக்கண்ணன் நினைவில்...-வெங்கட் சாமிநாதன்

By

வல்லிக்கண்ணன் மறைந்து விட்டார். எந்த இழப்பும் மன வேதனை தருவது தான். நம்மைச் சோகத்தில் ஆழ்த்துவது தான். எந்த இழப்புக்கும் நாம் தயாரில்லை. மனி...

யாருமில்லாத பிரதேசத்தில்- நகுலன்

By

எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் நமக்குள் இருப்பதுதான் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது; அதை மீறி ஒன்றுமில்லை! ******* இ...

ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி

By

தில்லியிலிருந்த தன் உற்ற சிநேகிதியான அம்புஜம் ஸ்ரீனிவாசனுக்கு வழக்கம்போல் ரத்னாபாய் ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதினாள். அதன் கடைசிப் பாராவை “...

ஏழுமலை ஜமா - பவா செல்லதுரை

By

சொந்த ஊருக்குப் போகிறோம் என்கிற நினைப்பே மற்ற எல்லாத் துயரத்தையும் வடியச் செய்தது. உடல் முழுக்க புது ரத்தம் ஊறுவது மாதிரியிருந்தது. பஸ் மு...

அத்துவான வேளை – தேவதச்சன்

By

தேவதச்சன் கவிதைகள் நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன் ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன சட்டையை தொளதொள வென்றோ இறுக்கமாகவோ போடுகி...

வலி தரும் பரிகாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்

By

கோபி கிருஷ்ணன் இலக்கியச் சிந்தனை 1986ம் ஆண்டு சிறந்த சிறுகதை ஒன்றைத் தேர்வு செய்யும்படியாக கோபி  கிருஷ்ணனைக் கேட்டுக்கொண்டபோது அவர் என...

இவ்வாறாக- விக்ரமாதித்யன்

By

இவ்வாறாக அன்றைக்குப் போலவே இன்றைக்கும் ஆதரவாயிருக்கும் அம்மாவை ஐயோ பாவம் தாய்ப்பாசமென்று விட்டுவிடலாம் ஆயிரத்தோரு சண...

நிகழாத அற்புதம்- ராஜ மார்த்தாண்டன்

By

நிகழாத அற்புதம் சிவராத்திரி நள்ளிரவு ஒளிக்கீற்றொன்று இறங்கிற்று வான்விட்டு திறந்தவெளியில் 16எம்எம்மில் திருவிளையாடல் கண்டு ...

Related Posts with Thumbnails