அத்துவான வேளை – தேவதச்சன்

By

தேவதச்சன் கவிதைகள் நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன் ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன சட்டையை தொளதொள வென்றோ இறுக்கமாகவோ போடுகி...

வலி தரும் பரிகாசம் - எஸ்.ராமகிருஷ்ணன்

By

கோபி கிருஷ்ணன் இலக்கியச் சிந்தனை 1986ம் ஆண்டு சிறந்த சிறுகதை ஒன்றைத் தேர்வு செய்யும்படியாக கோபி  கிருஷ்ணனைக் கேட்டுக்கொண்டபோது அவர் என...

இவ்வாறாக- விக்ரமாதித்யன்

By

இவ்வாறாக அன்றைக்குப் போலவே இன்றைக்கும் ஆதரவாயிருக்கும் அம்மாவை ஐயோ பாவம் தாய்ப்பாசமென்று விட்டுவிடலாம் ஆயிரத்தோரு சண...

நிகழாத அற்புதம்- ராஜ மார்த்தாண்டன்

By

நிகழாத அற்புதம் சிவராத்திரி நள்ளிரவு ஒளிக்கீற்றொன்று இறங்கிற்று வான்விட்டு திறந்தவெளியில் 16எம்எம்மில் திருவிளையாடல் கண்டு ...

பூமாலை- ஆர். சூடாமணி

By

அன்புள்ள ரம்யா, உன் கடிதம் கண்டு மிகவும் வருத்தமடைந்தேன். சக்கையாய் புலம்பித் தீர்த்திருக்கிறாய். என் வருத்தம் நீ துக்கப்படுகிறாய...

எறும்பு தின்னி - ஜெயமோகன் கவிதைகள்

By

எறும்பு தின்னி * எறும்பு தின்னியின் நிதானம். திடமான கால்களுடன் மந்தமான கண்களுடன் கனமாக அசைந்து செல்கிறது.   அதன் குளிர்ந்த நாக்க...

புலியின் தனிமை-தேவதேவன்

By

1] விரும்பினேன் என் தந்தையே பேயோ தெய்வமோ எந்த ஓர் அச்சம் ஆட்டிப்படைத்தது உம்மை என் தந்தையே நீ படித்தது போதும் எல்லாரு...

அந்நியமற்ற நதி-கல்யாண்ஜி

By

கல்யாண்ஜி கவிதைகள்   1. நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில்தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக்குளம் பார்க்க ஆரம்பி...

சந்நியாசி கரடு- பெருமாள்முருகன் கவிதைகள்

By

குவிந்த கை மூக்கால் ஆனவன் அவன் வாசனை பிடிக்குமானால் முகம் மலர்ந்து உள்ளிழுத்து நுகர்ந்து ஆசையாய் அவனே சாப்பிட்டுக்கொள்...

கன்னியாகுமரியில்.... - பசுவய்யா

By

கன்னியாகுமரியில்.... இன்று அபூர்வமாய் மேகமற்ற வானம் மிகப்பெரிய சூரியன் ஒரே ரத்தக் கலங்கல்  எங்கிருந்தோ வந்து சூரியாஸ்தமனத்...

ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி

By

ராஜப்பா திடீரென எழுந்து உட்கார்ந்தான். அவன் உடம்பு வியர்வையினால் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த பழுப்பேறிய சாயத் துண்டினால் முதுகைத் துடை...

எழுத்தாளர்கள்

By

தொலைவு-பூமணி

By

பஸ் விரட்டலில் சிதறுண்ட புறாக்கூட்டம் பஸ்டாண்டைத் தாண்டி ஆற்றங்கரை மர வரிசைக்குள் மறைந்து போயிற்று. 'சேசுவே ஒம் கொழந்தைகளக் காப்பாத்...

தனுமை - வண்ணதாசன்

By

இதில்தான் தனு போகிறாள். பஸ் பழையதுதான். ஆனாலும் காலனி வரைக்கும் போக ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தகரம் படபடவென அதிர ஞாயிற்றுக்கி...

Related Posts with Thumbnails