வேட்டை- பவா செல்லதுரை

By

தெருவில் மூட்டப்பட்ட கல் அடுப்புகளில் எரிந்த சைக்கிள் டயர்களில் சோறு வெந்து கொண்டிருந்தது. சில சட்டிகளில் புனுகுபூனைக் கறி வத்தல். சாராயநெடி...

பச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம்

By

முதுகு பச்சையாய்க் கன்றிப் போகக் காயும் வெய்யிலில் முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு நேற்றிரவு கண்ட கனவை மறுபடியும் நினைவில் எழுப்ப முயன்றான். க...

நகுலன் என்றொரு இலக்கியப் புதிர்-ஆ மாதவன்

By

நினைவோடை இம்மாதம் 18_ஆம் தேதி இரவு பதினோரு மணியளவில், நகுலன் எனும், அற்புத, அதிசய, அபூர்வ, குண நலம் கொண்ட தமிழ் எழ...

ஒளியும் இருளும்-மகாகவி பாரதியார்

By

ஒளியும் இருளும் வான மெங்கும் பரிதியின் சோதி; மலைகள் மீதும் பரிதியின் சோதி; தானை நீர்க்கடல் மீதிலு மாங்கே தரையின் மீதுந் தருக்க...

ப. சிங்காரத்துடன் ஒரு நாள்…..

By

‘ எல்லாம் யோசிக்கும் வேளையில்...’ ந. முருகேசபாண்டியன் பெரிய கட்டடத்தின் மாடிப் படியேறும்போது இயந்திரங்களின் பேரிரைச்சல் காதைத் ...

வெள்ளி விழா - ந.பிச்சமூர்த்தி

By

வெள்ளி விழா சுதந்திர தின வெள்ளி விழாவுக்கு மெரினாவில் காந்தி சிலைமுதல் விவேகானந்தர் சிலைவரை சவுக்கு முளை அடித்து கு...

கிருஷ்ணன் நம்பி கவிதைகள்

By

1. ஆனை வேணுமென்று _ குழந்தை அழுது கூச்சலிட்டான் ஆனை கொண்டு வந்தார் _ ஆனால் அழுகை தீரவில்லை  பானை வேணும் என்றான் _ குழந்...

சில புத்தகங்களை படிப்பது பெரிய தண்டனை - தோப்பில் நேர்காணல்

By

தோப்பில் முகம்மது மீரான் நேர்காணல் சந்திப்பு: சங்கர ராம சுப்ரமணியன், தளவாய் சுந்தரம்   தமிழ் நாவல் இலக்க...

போய்யா போ - ஆத்மநாம்

By

  போய்யா போ நான் ஒரு கெட்டவன் நான் பீடி குடிப்பவன் நான் ஒரு கெட்டவன் நான் இலைச்சுருள் குடிப்பவன் நான் ஒரு கெட்டவன் ...

என் நினைவுச்சின்னம் - பசுவய்யா

By

இந்த நிழல் எங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த நிழல்? பாதத்தின் விளிம்பிலிருந்துதானா? அல்லது அதன் அடியிலிருந்தா? பூமியில் காலு...

மண்ணின் மகன்-நீலபத்மநாபன்

By

வெறிச்சோடிய விரிந்து பரந்த இந்த வானும் கரையில் வந்து மோதி திரும்பிச் செல்லும் அலைகள் எழுப்பும் ஓசையும் இதற்கு முன்பே பழக்கப்பட்டிருப்பதைப்போ...

Related Posts with Thumbnails