மௌனி

By 6:31 PM ,

11_mouniandvesa02

 

 

 

 

 

 

12_mounivesA

13_mouni1

14_mouni2

You Might Also Like

2 comments

  1. i had a mouni collection published by peacock/// someone borrowed and it never came back.. can you tell me if there are any new editions

    ReplyDelete
  2. மௌனியின் முதல் சிறுகதைத் தொகுப்பு `அழியாச்சுடர்’ 1959ஆம் ஆண்டு வெளியானது. பின்பு `மௌனி கதைகள்’ என்ற தலைப்பில் `க்ரியா’ பதிப்பகம் 1967ஆம் ஆண்டு ஒரு தொகுப்பும் 1978ஆம் ஆண்டு மற்றொரு தொகுப்பையும் கொண்டு வந்தது. 1991ஆம் ஆண்டு `பீக்காக்’ பதிப்பகம் மூலமாக கி.அ. சச்சிதானந்தம் மௌனியின் எல்லாக் கதைகளும் அடங்கிய `மௌனி கதைகள்’ புத்தகத்தைக் கொண்டுவந்தார். இப்புத்தகத்தில் 1968ல் ஆனந்த விகடனில் மௌனி எழுதிய `செம்மங்குடி _ தன் ஊர் தேடல்’ கட்டுரையும் 1965 பி.எஸ். ராமையா மணிவிழா மலருக்காக எழுதப்பட்ட `எனக்குப் பெயர் வைத்தவர்’ கட்டுரையும் மற்றும் மௌனியை கி.அ. சச்சிதானந்தம் கண்ட நேர்காணலும் இடம்பெற்றது. பின்பு இன்றுவரை மௌனி கதைகள் மறுபதிப்பு காணவில்லை.

    இதுதான் நான் அறிந்த தகவல் ருத்ரன் சார்.

    முடிந்தவரை மௌனியின் எல்லா கதைகளையும் இங்கு தொகுக்க ஆசை. முயற்சி செய்கிறேன். உங்கள் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

Related Posts with Thumbnails