நூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு

By 7:37 PM , ,



நன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு


1. காஞ்சனை  :  புதுமைப்பித்தன்
2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்  : 
புதுமைப்பித்தன்
3. செல்லம்மாள்  : 
புதுமைப்பித்தன்
4. அழியாச்சுடர்  :
மௌனி
5. பிரபஞ்ச கானம்  : 
மௌனி
6. விடியுமா  : 
கு.ப.ரா
7. கனகாம்பரம்  : 
கு.ப.ரா
8.
நட்சத்திர குழந்தைகள்  :பி. எஸ். ராமையா
9. ஞானப்பால்  : 
பிச்சமூர்த்தி
10.
பஞ்சத்து ஆண்டி  :  தி.ஜானகிராமன்
11. பாயசம்  : 
தி.ஜானகிராமன்
12. ராஜா வந்திருக்கிறார்  : 
கு. அழகிரிசாமி
13.
அன்பளிப்பு  :  கு. அழகிரிசாமி
14.
இருவர் கண்ட ஒரே கனவு கு. அழகிரிசாமி
15. கோமதி  : 
கி. ராஜநாராயணன்
16. கன்னிமை  : 
கி.ராஜநாராயணன்
17. கதவு.
கி.ராஜநாராயணன்
18. பிரசாதம்  :
சுந்தர ராமசாமி
19. ரத்னாபாயின் ஆங்கிலம்  :
சுந்தர ராமசாமி
20. விகாசம்  : 
சுந்தர ராமசாமி
21. பச்சை கனவு  :
லா.ச.ராமாமிருதம்
22. பாற்கடல்  :
லா.ச.ராமாமிருதம்
23. ஒரு ராத்தல் இறைச்சி  : 
நகுலன்
24. புலிக்கலைஞன்  :
அசோகமித்ரன்
25. காலமும் ஐந்து குழந்தைகளும்  : 
அசோகமித்ரன்
26. பிரயாணம்  : 
அசோகமித்ரன்
27.
குருபீடம்  :  ஜெயகாந்தன்
28.
முன்நிலவும் பின்பனியும்  :  ஜெயகாந்தன்
29.
அக்னிபிரவேசம்  :ஜெயகாந்தன்
30. தாலியில் பூச்சூடியவர்கள்  : 
பா.ஜெயபிரகாசம்
31. காடன் கண்டது  : 
பிரமீள்
32.
உயரமாக சிவப்பா மீசை வைக்காமல்  :  ஆதவன்
33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்  : 
ஆதவன்
34. பைத்தியக்கார பிள்ளை  : 
எம்.வி. வெங்கட்ராம்
35.
மகாராஜாவின் ரயில்வண்டி  :  அ. முத்துலிங்கம்
36.
நீர்மை  :  ந.முத்துசாமி
37. அம்மா ஒரு கொலை செய்தாள்  : 
அம்பை
38. காட்டிலே ஒரு மான்  :
அம்பை
39. எஸ்தர்  : 
வண்ணநிலவன்
40.
மிருகம்  :  வண்ணநிலவன்
41.
பலாப்பழம்  :  வண்ணநிலவன்
42. சாமியார் ஜவிற்கு போகிறார்  : 
சம்பத்
43.
புற்றில் உறையும் பாம்புகள்  :  ராஜேந்திரசோழன்
44. தனுமை  : 
வண்ணதாசன்
45. நிலை  : 
வண்ணதாசன்
46. நாயனம்  : 
ஆ.மாதவன்
47.
நகரம்  :சுஜாதா
48.
பிலிமோஸ்தவ்  :சுஜாதா
49. தக்கையின் மீது நான்கு கண்கள்  : 
சா.கந்தசாமி
50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர்  : 
ஜி. நாகராஜன்
51. ஒடிய கால்கள்  : 
ஜி.நாகராஜன்
52. தங்க ஒரு  : 
கிருஷ்ணன் நம்பி
53. மருமகள்வாக்கு  : 
கிருஷ்ணன் நம்பி
54. ரீதி  : 
பூமணி
55. இந்நாட்டு மன்னர்  : 
நாஞ்சில் நாடன்
56. அப்பாவின் வேஷ்டி  : 
பிரபஞ்சன்
57. மரி எனும் ஆட்டுக்குட்டி  : 
பிரபஞ்சன்
58.
சோகவனம் : சோ.தர்மன்
59.
இறகுகளும் பாறைகளும்  :மாலன்
60. ஒரு கப் காப்பி  : 
இந்திரா பார்த்தசாரதி
61.
முங்கில் குருத்து  :  திலீப்குமார்
62. கடிதம்  : 
திலீப்குமார்
63.
மறைந்து திரியும் கிழவன்  :  சுரேஷ்குமார இந்திரஜித்
64.
சாசனம்  :  கந்தர்வன்
65. மேபல்  :
தஞ்சை பிரகாஷ்
66. அரசனின் வருகை  : 
உமா வரதராஜன்
67.
நுகம்  :  எக்பர்ட் சச்சிதானந்தம்
68. முள்  : 
சாரு நிவேதிதா
69.
ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்  :  சுப்ரபாரதி மணியன்
70.
வனம்மாள்  :அழகிய பெரியவன்
71.
கனவுக்கதை  :  சார்வாகன்
72.
ஆண்மை  :  எஸ்பொ.
73.
நீக்கல்கள்  :  சாந்தன்
74.
மூன்று நகரங்களின் கதை  :கலாமோகன்
75.
அந்நியர்கள்  :  சூடாமணி
76. சித்தி  : 
மா. அரங்கநாதன்.
77. புயல்  : 
கோபி கிருஷ்ணன்
78. மதினிமார்கள் கதை  : 
கோணங்கி
79.
கறுப்பு ரயில்  :  கோணங்கி
80. வெயிலோடு போயி  : 
தமிழ்செல்வன்
81.
பத்மவியூகம்  :  ஜெயமோகன்
82.
பாடலிபுத்திரம்  :  ஜெயமோகன்
83.
ராஜன் மகள்  :  பா.வெங்கடேசன்
84.
தாவரங்களின் உரையாடல்  :  எஸ்.ராமகிருஷ்ணன்
85.
புலிக்கட்டம்  :  எஸ்.ராமகிருஷ்ணன்
86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும்  :
வேல.ராமமூர்த்தி
87.
ஒரு திருணையின் பூர்வீகம்  :சுயம்புலிங்கம்
88.
விளிம்பின் காலம்  :  பாவண்ணன்.
89. காசி  : 
பாதசாரி
90.
சிறுமி கொண்டு வந்த மலர்  :  விமாலதித்த மாமல்லன்
91. மூன்று பெர்நார்கள்  : 
பிரேம் ரமேஷ்
92. மரப்பாச்சி  : 
உமா மகேஸ்வரி
93. வேட்டை  : 
யூமா வாசுகி
94.
நீர்விளையாட்டு  :  பெருமாள் முருகன்
95.
அழகர்சாமியின் குதிரை  :  பாஸ்கர் சக்தி
96.
கண்ணியத்தின் காவலர்கள்  :  திசேரா
97.
ஹார்மோனியம்  :  செழியன்
98.
தம்பி  :  கௌதம சித்தார்த்தன்
99.
ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா
100.
பூனைகள் இல்லாத வீடு  :  சந்திரா

You Might Also Like

3 comments

  1. மிகச் சிறந்த தொகுப்பு, நன்றி!

    நானே இப்படி ஒன்று தொகுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், இப்போது வேலை மிச்சம். டபிள் நன்றி! :-)

    முன்னால் எஸ்.ரா.வின் தேர்வுகள் பற்றி நான் எழுதிய இரண்டு பதிவுகள் இங்கே. http://koottanchoru.wordpress.com/2009/06/16/நூறு-சிறந்த-தமிழ்-சிறுகத/, http://koottanchoru.wordpress.com/2009/06/18/100-தமிழ்-சிறுகதைகள்-பகுதி-ii/

    ReplyDelete
  2. ராம்,
    ஜெயகாந்தனின் குருபீடம் மற்றும் முன்நிலவும் பின்பனியும் இங்கே படிக்கலாம்.

    http://www.scribd.com/doc/39944810/JEYAKANDHANS-GURUPEEDAM-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

    உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் : ஆதவன்
    இங்கே
    http://www.scribd.com/doc/4856849/Best-Tamil-stories

    ReplyDelete
  3. ராம், ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். உங்கள் விருப்பப்படி எந்தப் பதிவை வேண்டுமானாலும் மீள்பதிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லி இருந்தேன். சில சமயம் கட்-பேஸ்ட் போதாது, ஒரிஜினல் HTML தேவைப்படும். இல்லாவிட்டால் லிங்க்-கள் எல்லாம் வெறும் டெக்ஸ்டாக வந்துவிடும். (உதா: http://siliconshelf.wordpress.com/2010/10/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF/) அப்படி ஒரிஜினல் HTMl வேண்டுமென்றால் rv டாட் subbu அட் ஜீமெயில் டாட் காம் என்ற முகவரிக்கு மெயில் அனுப்புங்கள்.

    சாதாரணமாக உங்கள் தளத்துக்கு லின்க்தான் கொடுப்பேன். எப்போதாவது எனக்கும் ஒரிஜினல் தேவைப்பட்டால் கொடுங்கள்.

    ReplyDelete

Related Posts with Thumbnails